நாளை முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை மீண்டும் செயல்பாடு

கொரோனா தொற்று பரவலால் புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணி, கைவிரல் ரேகை பதிவு செய்யும் முறை நிறுத்தப்பட்டிருந்தது. தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் நாளை முதல் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு முறை மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.