அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய ‘ராகா’

ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், ராகா ஆயில்ஸ் நிறுவனம் சார்பாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நஞ்சுண்டாபுரத்தில் உள்ள மே ஃபிளார் அப்பார்ட்மெண்ட் மற்றும் புளியகுளத்தில் உள்ள சிப்ரஸ் அப்பார்ட்மெண்ட் துப்பரவு பணியாளர்களுக்கும், உக்கடம், ராமநாதபுரம் காவல் நிலையம், ராகா ஆயில் நிறுவனத்தில் பணிபுரிய கூடிய 50 பணியாளர்களுக்கும், நஞ்சுண்டாபுரம் செக் போஸ்ட் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.