வ.உ.சி. மைதானத்தில் 69 வது குடியரசுத் தினவிழா

கோவை வ.உ.சி. மைதானத்தில் இன்று (26.01.2018) 69வது குடியரசுத் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், குடியரசுத் தினவிழா சிறப்பாக காவல்துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டார்.