69 – வது இந்திய குடியரசுத் தினவிழா!

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், இன்று (26.01.2018) 69வது இந்திய குடியரசுத் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி ஆணையாளர் மரு.க.வியஜகார்த்திகேயன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன், துணை ஆணையாளர் ப.காந்திமதி, அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், உதவி ஆணையர் நிர்வாகம், மாநகர நகர் நல அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்.