கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சக்தி சுகர் அலுவலகத்தில் பணியாளார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும், உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்க அலுவலக அருகில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெறுவதையும் மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் இன்று (26.04.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.