ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் “எப்போ வருவாரோ” 2021 நிகழ்ச்சியின் பத்தாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் நடைபெற்றது. இந்த அமர்வில் மரபின்மைந்தன் முத்தையா கலந்து கொண்டு ரமணரை பற்றி உரையாடினார். இவரது உரையை கண்டு, கேட்டு மகிழ பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.