காந்தி ஜெயந்தி

மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (02.10.17) மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன் காந்தியடிகளின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் அம்மன்கே அர்ஜுனன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் மற்றும் உதவி இயக்குநர் (கதர் கிராம தொழில்கள்) ச.கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்