தமிழ்நெறிச் செம்மல் விருது விழா

நன்னெறிக்கழக 61ஆம் ஆண்டுவிழா இன்று (24.9.17) சரோஜினி நடராஜ் அரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நெறிச் செம்மல் விருது கோயம்புத்தூர் கேபிடல் லிட், தலைவர், D.பாலசுந்தரத்திற்கு வழங்கப்பட்டது. நன்னெறிக்கழக தலைவர் இயகோகா N.சுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றினார்.  AV குரூப் ஆப் கம்பெனீஸ், தலைவர் Dr.A.V.வரதராசன், இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார். இராம. இருசுப்பிள்ளை, இவ்விழாவில் பாராட்டு இதழ் வாசித்தார். பாராட்டு மற்றும் சிறப்புரையினை எழுத்தாளர் ஜெயமோகன் வாசித்தார். P.ஜெயசந்திரன், நன்றியுரை வழங்கினார்.