காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்கெட்

கோவை மாநகராட்சி காந்திபுரம், மாநகர பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி மார்க்கெட் இன்று (31.03.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இவ்வாய்வின்போது, மாநகராட்சி உதவி ஆணையர் மகேஷ்குமார் உள்ளிட்ட மாநகராட்சி மற்றும் காவல் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.