நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் முன்னாள் இயக்குனர் ச.சதாசிவம் எழுதிய ‘போதி மரத்தடியில்’  நூல் வெளியீட்டு விழா ஞாற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் தலைவர் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மருத்துவர் கு.சிவராமன் நூலை வெளியீட்டார். இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு பரிவு அமைப்பின் தலைவர் பி.சி.ராஜு, செயலர் சங்கரன், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.