இலவச கண் சிகிச்சை முகாம்  

 

கோவைப்புதூரில் உள்ள டி.வி.சேகரன் நினைவு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சார்பில் உப்பிலிபாளையம் அரசு குழந்தைகள் நல மையத்தில் அண்மையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்றோர். பள்ளி நிர்வாக (பொறுப்பு) அதிகாரி அதுல்யா ஹரிஸ் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.புரம் ஐ பவுண்டேசன் மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.