கைத்தறி துணி விற்பனை கண்காட்சி

கோவை, தேவாங்கர் திருமண மண்டபத்தில் இன்று (12.08.17) கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் விற்பனை கண்காட்சி நடைபெற்றது. இதில் முதல் விற்பனையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து பார்வையிட்டார்.உடன், சட்டமன்ற உறுப்பினர் வீ.சி.ஆறுக்குட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், கோ- ஆப்டெக்ஸ் தலைவர் கே.வீ.மனோகரன், கோவை-திருப்பூர் நெசவாளர் கூட்டுறவு சங்க சம்மேளனங்களின் தலைவர் ஜெகநாதன் உதவி இயக்குனர் (கைத்தறி மற்றும் நூல்துணி) சாமிநாதன்.