உலக இளைஞர்கள் தின பேரணி

உலக  இளைஞர்கள் தின நாளை (12.8.17) முன்னிட்டு டாக்டர். என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியை சார்ந்த இளங்கலை இரண்டாம் வருட தொழில்துறை வணிகவியல் மாணவர்கள், இளைஞர்களின் விழிப்புணர்வுக்காகவும், ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் சுவாமி விவேகானந்தரின் கொள்கையை பின்பற்றும் வகையிலும், விமர்சியான பேரணி மாணவர்களின் ஆர்வத்தோடும் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடும் வெற்றிகரமாக நடைப்பெற்றது.