முதல்வர் வாழ்த்து…

கோவை காரணம்பேட்டையில் நடைபெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. ராஜுவின் மகன் கே.பி.ஆர். வெங்கடேஷ் மற்றும் எஸ்.கே.கீர்த்தனா ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இவருடன் அமைச்சர் பெருமக்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.