சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி

கோவை அரசு அருங்காட்சியகத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில் வ.உ.சிதம்பரனார், தில்லையாடி வள்ளியம்மை, சரோஜினி நாயுடு, பாரதியார், தீரன் சிவன்மலை, பாரதிதாசன், ஊமைத்துரை, வீரன் வாஞ்சிநாதன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை சரித்திரங்களும் இடம் பெற்றிருந்தன.