கணினி அறிவியல் துறை துவக்கவிழா

பிஷப்அம்ப்ரோஸ் கல்லூரியில் கணினி அறிவியல் துறை துவக்கவிழா இன்று நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியில் எம்.கே.வில்லியம் மனோஜ் மற்றும் எம்.சுவேதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். கல்லூரி செயலர் ஆர்.டி.இ.ஜெரோம் மற்றும் கல்லூரி முதலவர் ஏ.பீட்டர் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.