உறங்கும் தடுப்பரண்!

கோவையில் மிகவும் நெரிசல் உள்ள சாலைகளில் ஒன்று 100அடி சாலை . அங்கு சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாதென்று போடப்பட்ட தடுப்பரண் கீழே விழுந்துகிடக்கிறது. அவ்விடத்தில் சாலையை கடக்கும்பொழுது வாகன ஓட்டிகளுக்கு அவதியகவும், போக்குவரத்து நெரிசலாகவும் இருக்கிறது. இதனை சரி செய்ய வாகன ஓட்டிகள் வேண்டுக்கோள் விடுத்தனர். இடம் : 100அடி சாலை, கோவை.