“பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 10.12.18 அன்று “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு துவக்கி வைக்கப்பட்ட நடமாடும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரம் பேருந்துநிலையத்தில் விழிப்புணர்வு மேற்கொள்வதை பொதுமக்கள் பார்வையிட்டார்கள்.