Education

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 53-வது நிறுவன நாள் விழா!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 53வது நிறுவனநாள் விழா வியாழக்கிழமை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி  தனது விழா முன்னுரையில் பல்கலைக்கழகம் கடந்து வந்த […]

General

டாடா மெமோரியல் மையத்திற்கு ரூ.1,200 கோடி பங்களிப்பு வழங்கிய ஐசிஐசிஐ!

நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையங்களை நடத்தும் ஒரு புகழ்பெற்ற நிறுவனமான டாடா மெமோரியல் மையத்திற்க்கு ரூ.1,200 கோடி பங்களிப்பதற்கான ஒரு அர்ப்பணிப்பை  ஐசிஐசிஐ வங்கி அறிவித்தது. ஐசிஐசிஐ வங்கி, அதன் […]

News

ஊட்டியில் ஒரு மாதமாக திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை.

ஊட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை செல்கிறது. இந்த பாதாள சாக்கடையானது கடந்த ஒரு மாத காலமாக திறந்தே கிடக்கிறது. இதனால் அங்கு தடுப்பு பலகைள் வைக்க வேண்டும் என […]

News

திருப்பூரில் துணை கலெக்டர்கள் திடீர் மாற்றம்.

தமிழகத்தில் துணை கலெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரியாக இருந்த ரவிச்சந்திரன் சேலம் தனித்துணை கலெக்டராக (முத்திரைத்தாள்) நியமிக்கப்பட்டுள்ளார். கோவை கலால் மேற்பார்வையாளராக இருந்த கணேஷ் […]

News

நீலகிரி ஊசிமலை காட்சி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

நீலகிரி மாவட்டம் கூடலூர்-ஊட்டி சாலையில் கூடலூர் நடுவட்டம் இடையே 26-வது மைலில் ஊசிமலை காட்சி முனை உள்ளது. சீசன் காலங்களில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த காட்சி முனைக்கு வந்து செல்வது வாடிக்கை. […]

News

அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற குழு அமைப்பு 

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரத்திற்கு இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் பேனர் […]

Crime

பொள்ளாட்சியில் மூதாட்டி இடம் செயின் பறிப்பு.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பவானி சங்கர் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ரங்கநாயகி(வயது72). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சுப்பு செட்டி வீதி வழியாக நடந்து சென்றார். […]

News

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் அரசுக்கு எதிராக போர் தொடுப்பது நோக்கம் என்.ஐ.ஏ தகவல்.

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஐ.எஸ்.அமைப்பின் ஆதரவாளரான ஜமேஷா முபீன்(வயது 28) என்பவர் பலியானார். விசாரணையில் கோவையில் […]

News

ஊட்டி கூடலூரில் 2.6 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கோவை வருவாய் அதிகாரி வழங்கினார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூரில் மாவட்ட வரு வாய் அலுவலகம் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் வடக்கு வருவாய் கோட்டாட்டாட்சி யர் கோவிந்தன், கூடலூர் நகராட்சி தலைவர் அறி வரசு, பேரூராட்சித்தலைவர் […]

General

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 1.1 கோடி மரங்கள் நட இலக்கு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்குகிறது காவேரி கூக்குரல் இயக்கம். கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும் ஈஷா, காவேரி […]