Crime

கோவையில் ஸ்கூல் பேக் நோட்டு புத்தகங்கள் விற்பனை கலை கட்டியது.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவை கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு குழந்தைகளுக்கு புதிய நோட்டு புத்தகங்கள், பேனா, […]

Crime

உக்கடம் பஸ் நிலையத்தில் கேரளா பஸ் டிரைவர் மீது தாக்குதல்.

கேரளாவை சேர்ந்தவர் உமர்(வயது49). இவர் கேரள அரசு பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று பணியில் இருந்த இவர் உக்கடம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது இவரது பஸ்சுக்கு முன்பு […]

Crime

பொள்ளாட்சியில் மூதாட்டி இடம் செயின் பறிப்பு.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பவானி சங்கர் வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி ரங்கநாயகி(வயது72). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சுப்பு செட்டி வீதி வழியாக நடந்து சென்றார். […]

Crime

வட மாநில வாலிபர் கோவையில் மின்சாரம் தாக்கி சாவு.

கோவை மே 27- ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சுபாஷ் யாதவ். இவரது சகோதரர் போலோகுமார் யாதவ். இவர்கள் 2 பேரும் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கரட்டுமேட்டில் உள்ள தனியார் தண்ணீர் கம்பெனியில் உதவி […]

Crime

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது.

கோவை மே 27- குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை தலைவர் திருமதி காமினி IPS அவர்கள் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் […]

Crime

கஞ்சா வழக்கு குற்றவாளி (Drug Offender) மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது.

கோவை மே 25- கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்த ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் கணேஷ் (எ) கப்பை கணேசன் (36) என்பவர் மீது […]

Crime

மயங்கி விழுந்து தச்சு தொழிலாளி பலி ஆற்றில் குளிக்கும் பொழுது பரிதாபம்.

கோவை மே 23- திருப்பூர் மாவட்டம் பெத்தம்பட்டி என்.எம்.காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (35). இவர் தச்சு வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக பாலகிருஷ்ணன் மனைவியை பிரிந்து, தனது தாயாருடன் வசித்து வந்தார். […]

Crime

மூன்று மத குருமார்கள் மத்தியில் மகளின் திருமணத்தை நடத்தும் டி.எஸ்.பி..! திருமண பத்திரிக்கை வைரல்..!

கோவை மே 23- கோவை: கோவையில் மூன்று மதங்களைச் சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வீட்டு கல்யாண பத்திரிக்கை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. […]

Crime

காதலன் கட்டிய தாலியை கழட்டி வீசிவிட்டு பெற்றோருடன் சென்ற இளம் பெண்.

கோவை மே 23- திருப்பூர் பூண்டி ரிங்ரோட்டை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஒற்றர்பாளையத்தை சேர்ந்த 29 வயது வாலிபருடன் பழக்கம் […]

Crime

 கெட்டுப்போன 35ஆயிரம் லிட்டர் பால்; மூடி மறைத்த அதிகாரிகள்!

கோவையில் ஆவின் நிர்வாகத்தின் அலட்சியத்தால் 35 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போனதாகவும், இதனை அதிகாரிகள் மூடி மறைப்பதாகவும் பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் […]