கோவையில், ஜவுளிக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு
கோவை, பீளமேடு எஸ்டிவி நகரைச் சேர்ந்தவர் பிரதீஷ்(29). இவர் அவிநாசி ரோடு நவஇந்தியாவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை கடையை திறந்து வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். […]