General

நெருங்கும் கந்த சஷ்டி விழா; விரைந்து முடியுமா மருதமலை புனரமைப்பு பணிகள்?

கோவை மருதமலை முருகன் கோயிலில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் அக்டோபர் 5 முதல் ஒரு மாத காலத்திற்கு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துதள்ளது . […]

General

பஞ்சு மிட்டாய் கண்டுபிடிக்கப்பட்ட கதை

சிறு வயதில் பஞ்சு மிட்டாய் சுவைக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பஞ்சு மிட்டாய் ஒரு பல் மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிட்டாய். கோவில் திருவிழாக்களில் இது அதிகம் காணப்படும். […]

Education

நீர் நிரம்பாத அதிசய கிணறு!

திருநெல்வேலி மாவட்டம் ஆயன்குளம் பகுதியில் எவ்வளவு நீர் சென்றாலும் நிரம்பாத அதிசய கிணறு இருப்பதாக தகவல் இருந்தது. இதனைப் பார்ப்பதற்கு ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொட்டித்தீர்த்த பருவமழையின் […]

General

நாட்டின் எதிர்காலமே! விழித்திருங்கள் !

இன்றைய இளைஞர்களின் பார்வையில் அவர்கள் செய்துவரும் அனைத்து செயல்களும் அவர்களை  திகைப்பூட்டும் வகையிலே அமைகிறது. ஏதிர்காலத்தை பற்றிய நோக்கமும், சிந்தனை பற்றிய விழிப்புணர்வும் அவர்களிடம் இல்லை. நமது நாட்டில் இளைஞர்களின் பங்கு என்னவாக இருக்கும் […]

Cinema

திரைப்படங்களை அரசியலாக்காதீர்!

வாழ்க்கையில் நாம் பலவிஷயங்களையும் நபர்களையும் நாம் கடந்து போவோம். ஆனால் அதில் சிலர் நம் மனதில் நீங்காமல் இருப்பார்கள்,  நம் சந்தோஷத்திலும் சரி துக்கங்களிலும் சரி. எப்பொழுதும் நம்முடன் இருக்கக்கூடிய விஷயம் நட்பு மட்டும் […]

Story

கொங்குச்சீமை செங்காற்று – 12

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை – சூர்யகாந்தன்   அண்ணிக ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருக்குறாங்க…! ஊருக்கு வடகிழக்கில் இருந்த சின்னக்குளம் குனியமுத்தூரின் குறுக்குப் பாதையை ஒட்டி ஏரிகளின் மீது கருவேலாமரங்களைச் […]