News

50 ரூபாய் செலுத்தினால் ஏடிஎம் கார்டு! வங்கிகளுக்குப் போட்டியாகக் களம் இறங்கியது தபால் நிலையங்கள்!

  இந்தியத் தபால் நிலையங்களில், 50 ரூபாய் செலுத்தி புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் வசதியைத் தபால்துறை ஏற்படுத்தியுள்ளது. தனியார் மற்றும் தேசிய வங்கிகளின் சேவைக் கட்டணங்கள், வரும் ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளன. மேலும், […]