General

நேரு தொழில்நுட்பக் கல்லூரி, A+ தரச்சான்று மற்றும் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றது!

கோவையில் நேரு தொழில்நுட்பக் கல்லூரி, கடந்த 2008-ம் ஆண்டு தொடங்க பெற்று, பொறியியல் துறையில் மிகச் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவதுடன், அவர்களது பட்டப் படிப்பிற்க்கும், வேலை வாய்ப்பிற்கும் உத்தரவாதம் அளித்து மிகச் சிறந்த பங்களிப்புடன் […]

General

2 ஆண்டுகளில் யானையால் உயிர் பலி இல்லை வால்பாறை வனத்துறையினர் தகவல்.

வால்பாறையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் யானை தாக்கி யாரும் பலியாகவில்லை. இதனால், வனத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், ஜூன் மாதம் தென்மேற்குப்பருவ மழை பொழியும். வன வளம் […]

General

காரமடையில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் அகற்றம்.

மேட்டுப்பாளையம் காரமடை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் 26-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தன. இதை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். இதுகுறித்து காரமடை நகராட்சி ஆணையர் […]

General

கோவையில் 2 புதிய போலீஸ் நிலையம் திறப்பு.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 4 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்தநிலையில் சூலூர் மற்றும் கோட்டூரில் புதிய மகளிர் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த 2 புதிய மகளிர் போலீஸ் நிலையங்களை தமிழக போலீஸ் […]

General

அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகம் வழங்கப்பட்டது.

வால்பாறை துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு நேற்று முதல் நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பாடபுத்தகம், நோட்டுக்கள் வழங்கப்படுகின்றன.வால்பாறை ஒன்றியத்தில், […]

General

கோவை சிறை கைதிகளுக்கு வாரத்தில் 2 நாள் சிக்கன்.

சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே இருக்கும் விதிகளின்படி, சிறை கைதிகளுக்கு கஞ்சி, உப்புமா, சட்னி, பொங்கல், அரிசி சாதம், சாம்பார் ஆகியவை வழங்கப்படுகின்றன வாரத்தில் ஒரு நாள் […]