News

எல்.வி.பி, வங்கியை நிர்வகிக்கும் இயக்குநர்கள் குழுவுக்கு, ஆர்.பி.ஐ- ஒப்புதல்

கோவை லஷ்மி விலாஸ் பேங்கின் அன்றாட விவகாரங்கள்,  மூன்று தனிப்பட்ட இயக்குநர்களைக் (independent directors) கொண்ட இயக்குநர்கள் குழுவால் கவனித்துக் கொள்ளப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) 2020 செப்டம்பர் 27 அன்று […]

News

தனியார் ஆய்வகங்களில் பல்ஸ் – ஆக்சி மீட்டர் அவசியம்

மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளும்  தனியார் ஆய்வக பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட […]

News

5 மண்டலங்களிலும் கொரோனா முதலுதவி சிகிச்சை மையங்கள்

கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் 5 மண்டலங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா முதலுதவி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு நோயின் தன்மையை பொருத்து மருத்துவ அலுவலர்களால் நோயாளிகள் தகுந்த சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படுவார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட […]

General

வீதியில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரே வீதியில் 3 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி (வீதி) கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அடுத்த 14 நாட்கள் அந்த பகுதி (வீதிகள்) தடுப்புகள் கொண்டு […]