News

வேளாண்மைக்கும்  ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கியின் செயல்பாடு குறித்த கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறையும் மேலாண்மையியல் துறையும் இணைந்து வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கியின் சிறப்புகள் குறித்த கருத்தரங்கம் 11ம் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தேசிய […]

News

கோவை நகர மக்களுக்கு ஆடம்பர வில்லாக்களை வழங்கும் காசாகிராண்ட்

கோவை: கட்டுமான துறையில் தென்னிந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழும் காசாகிராண்ட், தனது ‘காசாகிராண்ட் சாலிட்டர்’ என்னும் ஸ்பானிஷ் மெடிட்டரேனியன் கட்டுமான பாணியில் அதிநவீன ஆடம்பர வில்லாக்கள் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வில்லாக்கள் கோவை, […]

News

ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு

கோவை : மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் இன்று ஆய்வு  மேற்கொண்டார். கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் பாதாள சாக்கடை […]

News

வேளாண் கருவிகளை வணிகமயமாக்க கொடிசியா உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கொடிசியா அமைப்பின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மற்றும் செயல்விளக்க நிகழ்ச்சி 9.2.2021 அன்று கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கொடிசியா அமைப்பின் தலைவர் […]

News

மருதமலை பாம்பாட்டி சித்தரின் திரு உருவப்படம் திறப்பு விழா

தமிழகத்தில் ஆன்மீகம் மற்றும் சித்தர்கள் குறித்து குழந்தைகள் முதல் அனைவரும் அறிந்து கொள்ள பாடத்திட்டத்தில் அவற்றை இணைக்க வேண்டும் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வலியுறுத்தப்பட்டது. கோவை மருதமலை பாம்பாட்டி சித்தரின் திரு […]

News

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பொதுமக்கள் சாலை மறியல்

கோவை: குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை கள்ளிமடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கள்ளிமடை பகுதியில் ஆயிரத்திற்கு […]