வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கியின் செயல்பாடு குறித்த கருத்தரங்கம்
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறையும் மேலாண்மையியல் துறையும் இணைந்து வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கியின் சிறப்புகள் குறித்த கருத்தரங்கம் 11ம் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தேசிய […]