Education

கே.பி.ஆர் கல்லூரியில் கூகுள் ஏப்ஸ் குறித்த இணையவழி கருத்தரங்கம்

கூகுள் ஏப்ஸ் என்னும் தலைப்பில் கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரின் கணிணி அறிவியல் துறையின் சார்பாக மாணவர் மேம்பாட்டு வகுப்பு சனிக்கிழமை  (24.4.2021)நடைபெற்றது. நிகழ்வின் தலைமை உரையினை, கல்லூரி முதல்வர் […]

General

பொது முடக்கம் தொற்று பரவலை தடுக்குமா?

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை உண்மையில் யாரும் எதிர்பார்காத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, பொதுமக்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு என பலவற்றிக்கும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. […]

News

கோவையில் ராஜ் கோஷ்லா தனியார் நிறுவன வங்கி சேவை  திறப்பு

கோவை ராம்நகரில் இன்சூரன்ஸ்,லோன், தனிநபர் கடன் போன்ற வங்கி தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக ராஜ் கோஷ்லா தனியார் நிறுவன வங்கி சேவையை ஜே.ஆர்.டி.குழுமங்களின் தலைவர் ஜே.ராஜேந்திரன் இன்று (26.4.2021) […]

News

வாக்கு எண்ணிக்கை நடத்தக்கூடாது : புதிய தமிழகம் கட்சியினர்

சட்டமன்ற தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதால்  வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது என்று புதிய தமிழகம் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (26.4.2021) மனு அளித்துள்ளனர். இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட தலைமை முகவர் சங்கர் குரு […]

News

தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் :கலெக்டரிடம் மனு

முஸ்லிம்களின் உணர்வை கருத்தில் கொண்டு தொழுகை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் பொதுச் செயலாளர் இ தாயத்துல்லாஹ் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் கோவை […]

News

சலூன் கடைகளுக்கு 3 மணி நேரம் அனுமதி வேண்டும்: ஆட்சியரிடம் கோரிக்கை

சலூன் கடைகளைத் திறக்க தினமும் மூன்று மணி நேரமாவது அனுமதி வழங்க வேண்டும் என்று சலூன் தொழிலாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி […]

News

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆய்வு

கோவை  ரேஸ்கோர்ஸ்  பகுதியில் சக்தி சுகர்  அலுவலகத்தில் பணியாளார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளையும், உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கோவை மாவட்ட  பத்திரிக்கையாளர்  சங்க அலுவலக அருகில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, […]

General

மீண்டும் தற்காலிகமாக மாற்றப்படும் பூ மார்கெட்

கோவை பூ மார்கெட்டில் மக்களின் வருகை அதிகமாக காணப்படுவதால் நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் அங்கு செயல்பட்டு கொண்டிருக்கும் பூ மார்கெட் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பார்லி கிரவுண்டுக்கு மாற்றபட […]