News

தொடங்கியது கோடைகாலம்: வன விலங்குகளுக்கு தொட்டிகளில் நீர் நிரப்பும் வன துறையினர்

கோடை காலம் தொடங்கியதால் வன விலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் வனப்பகுதியில் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் வன துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை வனக்கோட்டத்தில் போளுவாம்பட்டி, மதுக்கரை, கோவை, பெரியநாயக்கன் பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், […]

News

பி.ஆர்.நடராஜனுக்கு கோவை மக்கள் பாடம் புகட்டுவார்கள் –  வானதி சீனிவாசன்

கோவை நாடாளுமன்ற உறுப்பினராக நான் என்ன செய்தேன், பட்டியலை படித்துக்கொள்ளுங்கள் என கூறி பி.ஆர்.நடராஜன் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், பாஜக ஆட்சியில் அரசு சொத்துக்களை எல்லாம் விற்று சூறையாடி வருகிறதே தவிர […]

News

எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தபால் அனுப்பும் போராட்டம்

தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் தமிழக முதலமைச்சருக்கு கோவை கூட்செட் சாலையில் உள்ள தபால் நிலையத்தில் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

News

வடவள்ளி சந்திரசேகர் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணியின் இல்லம் உட்பட அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லம் அலுவலகங்களில் இன்று காலை முதல் தமிழகம் உட்பட 58 […]

News

ஆற்றல் அறக்கட்டளை சார்பில் அரசுப்பள்ளி ஆய்வகம் புதுப்பிப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் இயற்பியல் மற்றும் வேதியல் ஆய்வுக்கூடங்கள், ஆற்றல் பவுண்டேஷன் சார்பில் சீரமைத்து புதுப்பித்து ஒப்படைக்கப்பட்டது. மாணவர்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி மன்ற நிர்வாகிகள், ஆற்றல் பவுண்டேஷன் […]

News

‘One Nation’ என்று பேசும் நீங்கள் ஏன் பாகுபாடு பார்க்கிறீர்கள் – மக்களவையில் கனிமொழி கேள்வி

தெற்கு ரயில்வேக்கு ரூ.59 கோடி மட்டும் ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு, வடக்கு ரயில்வேக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது என்றும் ‘One Nation’ என்று எப்போதும் பேசும் நீங்கள் வடக்கு, தெற்கு பாகுபாடு […]