தொடங்கியது கோடைகாலம்: வன விலங்குகளுக்கு தொட்டிகளில் நீர் நிரப்பும் வன துறையினர்
கோடை காலம் தொடங்கியதால் வன விலங்குகளுக்கு தாகம் தீர்க்கும் வகையில் வனப்பகுதியில் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணியில் வன துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை வனக்கோட்டத்தில் போளுவாம்பட்டி, மதுக்கரை, கோவை, பெரியநாயக்கன் பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், […]