News

வாக்கு எண்ணிக்கை நாளை தள்ளி வைக்க வேண்டும்-  கிருஷ்ணசாமி

ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் ஒரு சில கட்சியினரை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது ஏற்புடையது அல்ல என்றும்  தொற்று மிக வேகமாகப் பரவி வரும் […]

News

உக்கடம் குளக்கரையில் செத்து மிதக்கும் மீன்கள்

உக்கடம் பெரிய குளக்கரையில் மீன்கள் மர்மமான முறையில் கரையோரங்களில் செத்து மிதந்து கொண்டிருக்கின்றனர். எதனால் மீன்கள் செத்துள்ளது என்பது சரிவர தெரியாத நிலையில் வெயிலின் தாக்கதால் இறந்திருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். செத்து மிதக்கும் […]

News

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பு: உச்சநீதி மன்றம் அனுமதி

தூதுக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்க உச்சநீதி மன்றம் இன்று (27.4.2021) அனுமதியளித்துள்ளது. நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பல கட்சியினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் […]

News

தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை

தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு, அரசியல் கட்சிகளின் தேர்தல் கொண்டாட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று (27.4.2021)தடை விதித்துள்ளது. கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்திருப்பதற்கு தேர்தல் ஒரு முக்கிய காரணம் என்றும்,  தேர்தல் சமயத்தில் […]

News

6 நிமிடத்திற்குள் 128 பிரபலங்களின் குரல்களை பேசி இளைஞர் சாதனை

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் தனியார் கல்லூரியில் படித்து வரும் பாலமுருகன் (19). (சொந்த ஊர் திருச்சி). கடந்த மார்ச் 30 அன்று 5:51 நிமிடத்தில் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், சீமான் […]

Cinema

ஓடிடி பக்கம் தலை திருப்பும் பெரிய படங்கள்

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா காரணமாக தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு […]

News

இரவு நேர ஊரடங்கு: தீவிர கண்காணிப்பு

இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் போலீசார் விடிய,விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நோய் தொற்றை  கட்டுப்படுத்த அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய இரவுநேர ஊரடங்கை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தை பொருத்தவரை, போலீசார்  […]

devotional

பழனியாண்டவர் கோவில் தமிழ் திருக்குட நன்னீராட்டு விழா

கோவை, கணபதி பகுதியில் அமைந்துள்ள பழனியாண்டவர், விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில் தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (25.4.2021) அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல […]