வாக்கு எண்ணிக்கை நாளை தள்ளி வைக்க வேண்டும்- கிருஷ்ணசாமி
ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் ஒரு சில கட்சியினரை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது ஏற்புடையது அல்ல என்றும் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் […]
ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் ஒரு சில கட்சியினரை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது ஏற்புடையது அல்ல என்றும் தொற்று மிக வேகமாகப் பரவி வரும் […]
The State of Karnataka has more than 2.5 lakh active covid cases. 29,744 new cases were reported in the State. To cut the chain of […]
உக்கடம் பெரிய குளக்கரையில் மீன்கள் மர்மமான முறையில் கரையோரங்களில் செத்து மிதந்து கொண்டிருக்கின்றனர். எதனால் மீன்கள் செத்துள்ளது என்பது சரிவர தெரியாத நிலையில் வெயிலின் தாக்கதால் இறந்திருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். செத்து மிதக்கும் […]
தூதுக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறக்க உச்சநீதி மன்றம் இன்று (27.4.2021) அனுமதியளித்துள்ளது. நேற்று நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பல கட்சியினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் […]
தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு, அரசியல் கட்சிகளின் தேர்தல் கொண்டாட்டங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இன்று (27.4.2021)தடை விதித்துள்ளது. கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்திருப்பதற்கு தேர்தல் ஒரு முக்கிய காரணம் என்றும், தேர்தல் சமயத்தில் […]
கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் தனியார் கல்லூரியில் படித்து வரும் பாலமுருகன் (19). (சொந்த ஊர் திருச்சி). கடந்த மார்ச் 30 அன்று 5:51 நிமிடத்தில் எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், சீமான் […]
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா காரணமாக தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தியேட்டர்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு […]
இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் போலீசார் விடிய,விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய இரவுநேர ஊரடங்கை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தை பொருத்தவரை, போலீசார் […]
India’s need for Oxygen and Oxygen-Concentrators to help serious covid-patients has been observed well by several American companies, besides the US Government. To help India, […]
கோவை, கணபதி பகுதியில் அமைந்துள்ள பழனியாண்டவர், விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில் தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (25.4.2021) அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல […]
Copyright ©  The Covai Mail