கொங்குச்சீமை செங்காற்று – 1
– சூர்யகாந்தன் நல்ல மழை காலையில் கிளம்பும் போதே அதற்கான அறிகுறி தெரிந்தது. தெற்கு மலைகளில் மேகக்கூட்டம் பொதி பொதியாகக் குவிந்து கொண்டிருக்க கூதக்காற்றும் பரவியபடியிருந்தது. ஊரை நோக்கி வடக்கே திரும்பும்போது எப்படியும் நனையாமல் […]