News

எஸ்.பி.ஐ லோன் மேளாவை நிறுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு

கோவை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வளாகத்தில் நடைபெறும் லோன் மேளாவை உடனடியாக நிறுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை அலுவலக வளாகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் லோன் […]

News

“வார இறுதி நாளில் டீ,பேக்கரி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்”

சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் டீ, பேக்கரி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் மனு அளித்தனர். தமிழகத்தில் தினசரி அதிகம் கொரோனா பாதித்த மாவட்டங்களில் கோவை […]

News

மேட்டுப்பாளையத்தில் 5 கே கார் கேர் புதிய கிளை

கார்களை சுத்திகரிப்பு செய்வது மற்றும் பராமரிப்பதில் தென்னிந்திய அளவில் அனைவரிடம் வரவேற்பை பெற்றுள்ள 5 கே கார் கேர் தனது 76 வது கிளையை மேட்டுப்பாளையத்தில் தொடங்கியது. மேட்டுப்பாளையம், குட்டையூரில், நடைபெற்ற இதற்கான தொடக்க […]

News

கீழடியின் பெருமையை பற்றி பாடம் நடத்தும் சீனா ஆசிரியை

கீழடி, அகரம், மணலூர், கொந்தைகை ஆகிய 4 இடங்களில் மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறை சார்பாக 6 அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை […]

News

கேஸ் விலை உயர்வை கண்டித்து பிரதமருக்கு 5ஆயிரம் கடிதம்

காங்கிரஸ் கட்சியினர் கேஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு 5ஆயிரம் கடிதம் அனுப்பும் போராட்டம் கோவை: நாட்டில் சமையல் கேஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு […]

News

மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி இயக்கம் நடத்திய கொரோனா விழிப்புணர்வு

கோவையில் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி இயக்கத்தின் கோவை கிளை சார்பாக நடைபெற்ற இலவச முகக்கவசம் வழங்குதல் மற்றும் கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தொடங்கி […]

News

தூய்மைப் பணியாளர்களின் வேலை நேரத்தை மாற்றக் கோரி மனு

தூய்மைப் பணியாளர்களின் வேலை நேரத்தை மாற்றக் கோரியும், அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கக் கோரியும் சமூகநீதி தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து மனுவில் கூறியிருப்பதாவது: கோவை […]

News

கே.பி.ஆர் கல்லூரியில் கொரோனோ தடுப்பூசி முகாம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, நாட்டு நலப் பணித்திட்டத்தின் சார்பாக கல்லூரி வளாகத்தில் கொரோனோ தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வானது கல்லூரி முதல்வர் செபாலுசாமி தலைமையில் தொடங்கப்பட்டது. இம்முகாமில் கே.பி.ஆர் […]

News

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூம்புகாரில் கண்காட்சி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூம்புகார் விற்பனை மையத்தில் விநாயகர் கண்காட்சி இன்று முதல் தொடக்கம். தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சிக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் பல கண்காட்சிகளை […]