எஸ்.பி.ஐ லோன் மேளாவை நிறுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு
கோவை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வளாகத்தில் நடைபெறும் லோன் மேளாவை உடனடியாக நிறுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை அலுவலக வளாகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் லோன் […]