News

கோவையில் நடைபெறவுள்ள மாபெரும் தடுப்பூசி முகாம்

கோவை மாவட்டத்தில் வரும் (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமனது […]

News

பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொரோனா: 2 நாள் பள்ளிக்கு விடுமுறை

கோவை மாவட்டம் அன்னூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 2 நாட்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்னூர் அருகே உள்ள ஓட்டர்பாளையம் ஊராட்சி அல்லி காரன்பாளையத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளி […]

News

தமிழக முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அட்டை அனுப்பிய பா.ஜ.க தொண்டர்கள்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்த தமிழக அரசை கண்டிக்கும் விதமாக கோவையில் பாஜக சார்பில் தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து அட்டை அனுப்பும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட கட்டுப்பாடுகள் […]

News

தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு சார்பாக மத்திய நிதியமைச்சரிடம் வேண்டுகோள்

கோவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சார்ந்த அமைப்புகளுக்கான ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் கடன் பெறுவதற்கான தகுதி குறித்த மறுபரிசீலனை மற்றும் கடன்தொகை மறுசீரமைப்பு கால நீட்டிப்பு வேண்டி மத்திய நிதியமைச்சரிடம் வேண்டுகோள் […]

News

“கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளியுங்கள்” – சென்னை உயர்நீதிமன்றம்

வெளிநாடுகளில் தானியங்கி இயந்திரங்கள் மூலமாக மனித கழிவுகள், சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகள் செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பல ஆண்டு காலமாக மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என […]

News

கடல் வாழ் உயிரினங்களை காக்க புதிய முயற்சி!

ராமநாதபுரம் மாவட்டம் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய 2 கடற்கரையை கொண்ட நீண்ட கடல் எல்லையை கொண்டுள்ளது. மன்னார் வளைகுடா கடலில் கடற்பசு, கடற்குதிரை, கடல் அட்டை, சித்தாமைகள், கடல் பாசி, மெல்லுடலிகள், […]

News

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம்

தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக […]

News

கதிர் கல்லூரியில் ” நாட்டு நலப்பணி திட்டத்தின் பங்கு” – கருத்தரங்கம்

கோவை கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக “தேச கட்டுமானத்தில் நாட்டு நலப்பணி திட்டத்தின் பங்கு” என்ற தலைப்பிலான கருத்தரங்கு காணொளி வாயிலாக (04.09.2021) நடைபெற்றது. […]

News

பாஜக விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவையிலிருந்து விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றிதழ் துறையின் தலைமையிடத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது என்று பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் இயங்கிவரும் விதைச் சான்று […]