News

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு: விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்

தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை தேனி முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன், நிரந்தர மக்கள் […]

News

“கோவை விமான நிலைய விரிவாக்கத்தால் வாழ்வாதாரம் இழக்கும் அபாயம்”

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு போதிய நிவாரணத்தொகை வழங்காத காரணத்தால் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்துள்ளனர். கோவை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக தமிழக அரசு ரூ. […]

News

தூய்மை பாரத கையெழுத்து இயக்கம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் நடத்தப்படும் தூய்மை பாரத கையெழுத்து இயக்கத்தை கோவையில் மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை அன்று தொடங்கி வைத்தார். மத்திய அரசின் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் கோவை […]

News

மாவட்ட நிர்வாக உத்தரவை மீறி பேரூர் படித்துறையில் கூடிய பொதுமக்கள்

மஹாளய அமாவாசையை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாக உத்தரவை மீறி பேரூர் படித்துறையில் கூடிய பொதுமக்களை வட்டாச்சியர், காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]

News

வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டனர் – அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை சித்தாபுதூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியுள்ளதாவது: உத்தரபிரதேசத்தில் நடந்தது துயர சம்பவம். அம்மாநில முதல்வர் இதற்கு காரணமானவர்களை யாராக […]

News

உ.பி. விவகாரத்தில் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் – வானதி பேட்டி

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதி மக்கள் அளித்த மனுக்கள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் புதிய கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: புலியகுளம் […]

News

ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சி.ஐ.டி.டி சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு நிபந்தனைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாபாரிகள் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள் மூலம் பழ வியாபாரம், பொம்மைகள் வியாபாரம், […]

News

தீபாவளி: சொந்த ஊர் செல்ல ஒரே நாளில் 28,000 பேர் முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்ல 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி வியாழக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த […]

News

“இயற்கை மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் அஜினோமோட்டோ பாதுகாப்பானது”

ஜப்பானின் அஜினோமோட்டோ குழுமத்தோடு இணைந்த ஒரு நிறுவனமான அஜினோமோட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட், உயர்தர சீசனிங் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தயாரித்து வழங்கி வருகிறது. 2003ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமையகம், தமிழ்நாடு […]

News

வேளாண் பல்கலையில் இளநிலைப் பட்டப்படிப்பு விண்ணப்பம் சமர்ப்பிக்க தேதி நீட்டிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளநிலைப் பட்டப்படிப்பிற்க்கு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 12 இளநிலைப் பட்டப்படிப்புகள், 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்கப்படுகின்றன. […]