News

வேலம்மாள் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

டெங்குவை எதிர்த்துப் போராடுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது. டெங்கு அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்துவதே இப்பட்டறையின் நோக்கமாக […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் மாணவர் மேம்பாட்டு சிறப்பு மையம் தொடக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், மாணவர் மேம்பாட்டுக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டு இதன் தொடக்கவிழா, கல்லூரியில் திங்கட்கிழமை நடைபெற்றது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும், ஹனிவெல் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், ஐ.சி.டி. […]

News

கோவையில் தென்னிந்தியா குழுமத்தின் புதிய பர்னிச்சர் ஷோரும் தொடக்கம்

தென்னிந்தியா குழுமத்தின் புதிய பர்னிச்சர் ஷோரும் கோவையில் தொடங்கப்பட்டது. இதில் வீட்டின் அழகை மேலும் கூட்டுவதற்கென இந்திய அளவில் பிரபலமான பெண்ட் சேர் நிறுவனத்தின் பல்வேறு வகையான பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. பாபுலால் ஜெயின் தலைமையில் […]

News

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலணியை கொடுக்காமல் இழுத்தடிப்பு

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு ஆட்சியர் அணிவித்த காலணியை கொடுக்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதால் சிறுவனின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார். கோவை போத்தனூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான வேல்முருகன். அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு […]

News

எம்சிஇடி கல்லூரியின் மாணவர்களுக்கு கேப்ஜெமெனை நிறுவனத்தில் பயிற்சி

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கேப்ஜெமெனை இன்ஜினியரிங் (Capgemini Engineering) இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் செய்து கொண்டது. பெங்களூருவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கேப்ஜெமெனை இன்ஜினீயரிங்கின் (Capgemini Engineering) இந்தியாவின் […]

News

மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கிய கார்த்தி சிதம்பரம்

கோவை வந்த சிவகங்கை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மாற்றுத்திறனாளி இளைஞருக்கு மூன்று சக்கர சைக்கிள் (10.10.2021) வழங்கினார். கோவை மாவட்டத்தில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து […]

devotional

வேதபாட சாலையில் கொலு கொண்டாட்டம்

கோவை ஆர்.எஸ். புரம் திருவேங்கட சாலையில் அமைந்துள்ள வேதபாட சாலையில் ஒன்பது நாள் நடைபெறும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. கடந்த 38 வருடமாக இயங்கி வரும் இந்த வேத பாட […]

News

உலக ஆர்த்ரைட்டிஸ் தினம் – அக் 12

முடக்கு வாதம் வாழ்க்கையை முடக்கி விடாது…! வயதானவர்கள் ‘நடக்க முடியவில்லை மூட்டு வலிக்கிறது’ என்று சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இதற்கு பின்னால் உள்ள காரணங்களாக நாம் […]