devotional

இறந்த பின் பாலூற்றுவது எதற்காக?

“கடைசியில ஒரு வாய் பால் ஊத்த வர மாட்டியா” என வெளிநாட்டிற்குச் செல்லும் பேரனின் கன்னத்தை தடவும் பாட்டிமார்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் பிறந்தவுடன் முதல் உணவாகும் பால், இறுதி வரை வாழ்கையில் […]

devotional

மருதமலை கோவிலில் கந்தசஷ்டி காப்புகட்டும் நிகழ்ச்சி 30 ஆம் தேதி சூரசம்ஹாரம்

கோவையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு. இந்த நிலையில் கோவிலில் கந்த […]

devotional

ஓணம் பண்டிகை நிகழ்வு: வானதி சீனிவாசன் பங்கேற்பு

உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ […]

devotional

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் கோவை இஸ்கான் ஆலயத்தில் சிறப்பு பூஜை

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி கோவை இஸ்கான் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணரின் அவதார தினம், கோவை மாநகரில் கொடிசியா வளாகத்திற்கு […]

devotional

கோவையில் ஆடி மாத குண்ட விழா – குவியும் பக்தர்கள்!

கோவை மேட்டுப்பாளையம் என்றாலே முதலில் நியாபகத்திற்கு வருவது  மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வனபத்ரகாளியம்மன் கோவிலாகும். இக்கோவிலுக்கு  பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும் மொட்டை அடித்தும் தங்களது […]

devotional

உருவ வழிபாடு தேவையா?

கோவில்களிலும் வீடுகளிலும் கல் மற்றும் உலோகத்தாலான கடவுள் சிலைகளை மக்கள் வணங்குகின்றனர். உயிருள்ள மானிடர்களுக்கு இல்லாத மரியாதை அந்த சிலைகளுக்கு உண்டு. இந்த சிலைகள் சக்திவாய்ந்த வடிவங்களா அல்லது வெறும் நம்பிக்கை உருவங்களா? உருவ […]

devotional

பழனியாண்டவர் கோயிலில் ஆண்டு விழா

கோவை கணபதி சி.எம் கல்யாண மண்டபம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர், விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழா கௌமார மடாலயம் […]

devotional

பெதஸ்தாவில் புதிய பிரார்த்தனை அரங்கம் திறப்பு

காருண்யா நகரிலுள்ள பெதஸ்தா ஜெப மையத்தின் பிரார்த்தனை அரங்கம் புதுப்பிக்கப்பட்டு புதன்கிழமை அன்று திறந்து வைக்கப்பட்டது. காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால் தினகரன், கோவை சி.எஸ்.ஐ. திருச்சபையின் பேராயர் மாமறைதிரு. தீமோத்தேயு ரவீந்திரன், இவாஞ்சலின் […]

devotional

தமிழ் புத்தாண்டு: ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை பீளமேடு அஷ்டாம்ஸ ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாளை முன்னிட்டு பத்தாயிரத்து எட்டு பழ வகைகளை கொண்டு, ஆஞ்சநேயருக்கு சித்திரை விசு பழகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு […]

devotional

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

2 ஆண்டுகளுக்கு பின் வெகு விமர்சையாக தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேரோட்டம் புதன் கிழமையன்று தொடங்கியது உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது, மாமன்னன் ராஜ […]