Bank of Baroda sanctions Agri loans to over 20,000 farmers
To leverage the Government’s policy of achieving self-reliance in agriculture, Bank of Baroda (Bank), one of India’s leading public sector banks, organised the 5th Edition […]
To leverage the Government’s policy of achieving self-reliance in agriculture, Bank of Baroda (Bank), one of India’s leading public sector banks, organised the 5th Edition […]
6 முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ச்சியாக அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் […]
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 112-வது மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கலந்துகொண்டு, மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் வகையில் இதுபோன்ற பல்வேறு மன்ற செயல்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்திக் கொள்ள […]
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஒரு நாள் கட்டணப் பயிற்சியை வரும் 7 ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளது. ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் […]
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் ‘வேளாண்மை வணிகம், சந்தை நுண்ணறிவு மற்றும் உற்பத்திச் சங்கிலி’ என்ற தலைப்பில் குறுகிய கால பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி டிசம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கர்நாடகா, […]
இந்தியாவின் முன்னணி 3 சக்கர மின்வாகன உற்பத்தியாளரான அல்டிகிரீன், சக்தி சாரதா நிறுவனத்தை பங்குதாரராக கொண்டு கோவை கணபதியில் தனது புதிய ஷோரூமை துவக்கியுள்ளது. பெங்களூருவை அடிப்படையாக கொண்டு 2013 இல் துவக்கப்பட்ட அல்டிகிரீன் […]
கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பாக எல் அண்ட் டி நிறுவனத்தின் “எக்ஸ்பீரியன்ஸ் என்ஜினியரிங்” (உயர் தொழில்நுட்ப உயர் ஆய்வு மையம்) என்ற அருங்காட்சியகம் துவக்கவிழா நடைபெற்றது. சுமார் 6 கோடி மதிப்பில் […]
முன்னணி மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான கோல்ட்மெடல் எலக்ட்ரிக்கல்ஸ் தனது பிரத்யேக ஷோரூமை கோவையில் தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடரும், நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் புதிய ஷோரூமை திறந்து வைத்தார். இந்த ஷோரூம் குறித்து […]
கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு முதலீடு பெறுவது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த சிறு குறு தொழில்கள் ஆலோசகர் […]
கோவை மாவட்டத்தில் செறிவூட்டப்பட்ட உணவு மற்றும் சிறுதானிய பொருட்கள் பயன்பாடு குறித்த செயல் விளக்க கருத்தரங்கம் நடந்தது. இந்தியாவில் நுண்ணூட்டச் சத்து குறைபாடு அதிகரித்து வருவதால், இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் […]
Copyright ©  The Covai Mail