“சோதனையான காலத்திலும் ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன”
கோவையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 34,723 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் உள்நாடு மற்றும் வெளிநாடு தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் […]