Kejriwal tests positive for Covid
Delhi Chief Minister Arvind Kejriwal on Tuesday said he has tested positive for COVID-19 and isolated himself at home. The chief minister urged people who […]
Delhi Chief Minister Arvind Kejriwal on Tuesday said he has tested positive for COVID-19 and isolated himself at home. The chief minister urged people who […]
In his interview to The Print on Monday (Jan 3, 2022), the BJP-Tamil Nadu Chief Annamalai made it clear that his party “would not broker […]
புத்தாண்டை ஆன்மிக ஒளியுடன் வரவேற்கும் வகையில், கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் ஆன்மீக உற்சவமான “எப்போ வருவாரோ” – 2022 நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது. 10 […]
கோவையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிசியா வளாகத்தில் சிறப்பு வார்டு அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா முழுவதும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் […]
மும்பையில் நடைபெற்ற தேசிய இளையோர் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் – 2021 போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அலெக்சாண்டர் இக்வெஸ்ட்ரியன் சென்டரில் பயிலும் மாணவர்கள் 1 தங்கப் பதக்கமும், 4 வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை […]
இந்தியாவில் 110 பெண் எம்.பிக்கள் இருக்கிறார்கள் என்றும், ஆனால் இந்தியாவின் ஒட்டுமொத்த இளம் பெண்கள் தொடர்பான மத்திய அரசின் ஒரு முக்கிய முடிவில் அவர்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதற்கான நாடாளுமன்ற ஆய்வுக் […]
Kerala on Monday reported 29 new cases of Omicron variant of COVID-19, taking the total number of infections in the State to 181, State Health […]
கோவையில் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாநகர் கிழக்கு மாவட்டம், 49 வட்டம், பாப்பநாயக்கன் பாளையம், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கோவை […]
மாணவர்களுக்கு இலவசமாக உடற்பயிற்சி கற்றுத்தந்த இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளதாகவும், மீண்டும் இந்த கூடத்தை அமைக்க உதவ வேண்டும் என்று வலியுறுத்தி விவேகானந்தர் உடற்பயிற்சி நிலைய நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். […]
மேட்டுப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டுத் தர வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்கட்கிழமை மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் இருக்க வேண்டும் […]
Copyright ©  The Covai Mail