Education

100% அஞ்சல் கணக்கில் சச்சிதானந்த பள்ளி மாணவர்கள் சாதனை

மேட்டுப்பாளையத்தை அடுத்து கல்லாறு பகுதியில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் பயில்கின்ற மாணவ மாணவியர் அனைவரும் 2001 ஆண்டு முதல் தொடர்ந்து அஞ்சல் தலைகள் சேகரிப்புக் கணக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். நடப்பு […]

General

வாயில் காயத்தோடு தவித்த காட்டு யானை உயிரிழப்பு

கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, தடாகம் அருகில் களப்பணியாளர்கள் ரோந்து பணியின்போது காட்டு யானை ஒன்று படுத்து கிடப்பதை செவ்வாய்க்கிழமையன்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வனக்கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் வாயில் காயம் இருப்பது கண்டறியப்பட்டு அவுட்காயால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவரால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யானைக்குச் சிகிச்சை […]

General

வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

பஞ்சமியை முன்னிட்டு கோவை ஒலம்பஸ் சித்தி விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.