General

கல்லுக்கும் மண்ணுக்கும் உயிரூட்டும் செயல் தான் கட்டிடப்பணி – கட்டிடக் கலைஞர் ரமணி சங்கர்

கோயம்புத்தூர் கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர் சங்கத்தின் ‘சிபாக தின விழா’ புதன்கிழமையன்று சிட்ரா அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சங்கர் அண்ட் அசோசியேட்ஸ் தலைமை கட்டிடக் கலைஞர் ரமணி சங்கர் கலந்துகொண்டார். அதோடு […]

General

வாசன் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி

கண்பார்வை இழப்பு, கண் பார்வையின்மை, கண்களின் மீது செலுத்த வேண்டிய கவனம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை நாளினை  “உலக கண் பார்வை நாளாக” அனுசரிக்கப்படுகிறது. […]

General

அத்தி என்ற மருத்துவ பெட்டகம்! #தினம்ஒருதகவல்

பண்டைய எகிப்தியர்கள் இந்த அத்திப்பழங்களை சுவையூட்டிகளாகப் பயன்படுத்தினார்கள். மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலான உணவுகளில் அத்திப்பழங்களைக் காணமுடியும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அத்திப்பழங்களை தங்கள் உணவுகளில் எடுத்துக் கொண்டாலே போதும். ஏனெனில், பசியைக் கட்டுப்படுத்தும் குணம் அத்திப்பழத்திற்கு உண்டு. இதில், ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை இருப்பதால் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதால் அத்திப்பழம் ஒரு […]

Education

இந்துஸ்தான் கல்லூரியில் மாநில அளவிலான பயிற்சி!

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூகப் பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த மூன்று நாள் மாநில அளவிலான பயிற்சி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், டெல்லி சமூக நீதி மற்றும் […]

General

ப்ரோசோன் மாலுக்கு ₹1 லட்சம் அபராதம்

கோவை மாநகராட்சி நிர்வாகம் ப்ரோசோன் மாலுக்கு மழைநீர் வடிகாலை சேதப்படுத்தியதால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விடுத்துள்ளது. அதோடு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்துள்ளது. இது குறித்து மாநகராட்சி வடக்கு மண்டல உதவி […]

General

கோவையில் பிடிபட்டது வெள்ளை நிற நாகபாம்பு… 

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தண்ணீர் தொட்டியில் பதுங்கி இருந்த வெள்ளை நிறத்தில் காணப்படும் அரிய வகை நாகப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தொட்டியில் வீட்டின் உரிமையாளர் […]

General

நவராத்திரி கண்காட்சி…கலைகட்டும் கொலு…!

நவராத்திரி நெருங்குவதை முன்னிட்டு இந்த ஆண்டு கொலுவிற்குப் புதுமையான பல்வேறு பொம்மைகள் கொலுவிற்கு வந்துள்ளன. அந்த வைகையில், கோவை தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான கொலு பொம்மைகள் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனையைத் தொடங்கியுள்ளது. இந்த வருடம்‌ புதிய […]

General

பெண்களின் பாதுகாப்பு கருதி க்யூஆர் கோடு அறிமுகம் !

கோவை மாநகர காவல்துறையினர்  தனியார் அமைப்புடன் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான டிஜிட்டல் கையெழுத்து இயக்கத்தை துவக்கி உள்ளனர். மேலும், க்யூஆர் கோடு மூலம் பெண்களின் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவிப்பதற்கான முயற்சியையும் மேற்கொண்டுள்ளனர். டிஜிட்டல் கையெழுத்து இயக்கம்  கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் […]

General

தென் மாவட்டத்தில் ஓர் சிறந்த சுற்றுலா கிராமம்!

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் இயற்கை சூழலை கொண்டு அமைந்துள்ள உல்லாடா கிராமம், மத்திய சுற்றுலா துறையால் “சிறந்த சுற்றுலா கிராமமாக” அண்மையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுற்றுலா கிராமங்களை கண்டறியும் […]