devotional

காரமடை அரங்கநாதசுவாமி கோவிலில் சனிக்கிழமைகளில் அனுமதி கிடையாது

கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளான 3.10.2020, 10.10.2020 மற்றும் 17.10.2020 ஆகிய தினங்களில் கொரோனா தொற்று காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி இத்தினங்களில் அனுமதி இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

News

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான 65வது வார்டு மாரியம்மன் கோயில் விதி, அண்ணாமலை நகர், இருகூர் பேரூராட்சி எல்.ஜி. நகர், மயிலம்பட்டி ஊராட்சி ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகள் […]

News

ரூ.4 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர்

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் ரூ.4 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜையினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி […]

News

பழங்குடியின விவசாயிகளுக்கு தாவர நூற்புழு குறித்து ஒருநாள் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நூற்புழுவியல் துறை சார்பில் அகில இந்திய ஒருங்கிணைந்த நூற்புழு திட்டம் மற்றும் பழங்குடியின துணைத் திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி தம்மபதி கிராம பழங்குடியின விவசாயிகளுக்கு தாவர நூற்புழுக்களும் அதன் மேலாண்மையும் […]

News

காருண்யா பல்கலை.யில் ஃபிட் இந்தியா ஃபிரீடம் ரன் போட்டிகள்

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் ஃபிட் இந்தியா ஃபிரீடம் ரன் ( Fit India Freedom Run )  போட்டிகள் நடைபெற்றது. மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடையே உடற்பயிற்சி, ஆரோக்கியம் குறித்த    விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனிநபர் […]

News

இஎஸ்ஐ தொழிலாளர்கள் பிள்ளைகளின் மருத்துவ இடத்தை பறிப்பதா?

பி.ஆர்.நடராஜன் கேள்வி இஎஸ்ஐ மருத்துவமனையில் தொழிலாளர்களின் பிள்ளைகளின் மருத்துவ கல்விக்காக ஒதுக்கப்பட்ட 20 சதவீத இடங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இது வன்மையாககண்டனத்தற்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார்.