இயற்கை விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற முயற்சி மேற்கொள்ளும் இயற்கை ஆர்வலர்கள்
தீ கிரீன் பார்ம்ஸ், சார்பில் கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் வாயிலாக இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகின்ற, டாக்டர் திவ்யா வாசுதேவன் பேசுகையில், இயற்கை […]