News

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பால் உள்ளிட்ட […]

News

காருண்யா பல்கலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள்

மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (AICTE) வழிகாட்டுதலின்படியும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் பால் தினகரனின் ஆலோசனையின் படியும் பிட் இந்தியா ப்ரீடம் இயக்கம் (Fit India Freedom Movement) […]

News

தேவர் குருபூஜை: கோவையில் பல்வேறு அமைப்பினர் முத்துராமலிங்க தேவர் படத்திற்கு மலரஞ்சலி

தேவர் குருபூஜையையொட்டி கோவை ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ படத்திற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் மலரஞ்சலி செலுத்தினார். பல்வேறு அமைப்பினர் சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது […]

News

குழந்தைகளுக்காக மாநகராட்சி பள்ளியை சுத்தம் செய்த பெற்றோர்கள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு கோவை மாநகராட்சி பள்ளியை அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களே சுத்தம் செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரை தற்போது பள்ளிகள் செயல்பட்டு […]

News

முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 114-வது பிறந்த நாள் மற்றும் 59வது குருபூஜையை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில், முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வருடன் […]

News

மலை கிராமத்தை தூய்மை செய்த ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், கோவையை அடுத்த ஆனைக்கட்டி அருகேயுள்ள பனப்பள்ளி கிராமத்தில் 5 நாட்கள் தூய்மை இந்தியா சிறப்பு முகாம் நடைபெற்றது. […]

News

மார்பகப் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறிந்து நீக்குவதற்கான ஒரு நவீன முறை

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமான அக்டோபர் மாதத்தை நினைவூட்டும் விதமாக, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் – மார்பக சிறப்பு துறையின் முன்னணி மருத்துவர் டாக்டர் ரூபா ரெங்கநாதன், மார்பக புற்றுநோயினால் உண்டாகும் இறப்பைக் குறைப்பதற்கான ஒரே […]

News

தூய்மை இந்தியா பணியில் டாக்டர் ஆர்.வி. கலை கல்லூரி மாணவர்கள்!

டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் நேற்று நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக கல்லூரி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரூபா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யூனிட்-1 (Unit-I ) மற்றும் யூனிட்-2 […]