Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (28.10.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (28.10.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]

News

30ம் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை

கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு மிலாடிநபி தினத்தை முன்னிட்டு வரும் 30ம் தேதி கோவையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மது கூடங்களையும் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள […]

News

திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுடன் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று 27.10.2020 நடைபெற்றது. இக்கூட்டத்தில் […]

General

கவிதாசனின் வெற்றிச் சிந்தனைகள் திறனாய்வு நூல் வெளியீட்டு விழா

கோவை ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின் செயலர் சிந்தனை கவிஞர் கவிதாசன், கிருஷ்ணவேணி ஆகியோரின் புதல்வன் கவி.சித்தார்த் மற்றும் உடுமலைபேட்டை ராமசாமி, குணவதி ஆகியோரின் புதல்வி ரா.சூர்யா […]

Education

ஹிந்துஸ்தான் கல்லூரியில் கிராபிக் டிசைன் பட்டப்படிப்பு துவக்கம்

இந்தியாவிலேயே முதல் முறையாக பல்கலைக்கழக மானியக்குழு அனுமதியுடன் கிராபிக் டிசைன் பட்டப்படிப்பு (B.VOC)  கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் துவங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவானது தொழில்முறை கல்விகளை ஊக்குவித்து வரும் சூழலில், இந்தியாவிலேயே முதல் […]

General

விஜயதசமி : குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட பெற்றோர்

கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று (26.10.2020) நடைபெற்றது நவராத்திரி பெருவிழாவின் ஒன்பதாம் நாள் தொழில்களை போற்றும் நாளாகவும் அதற்கடுத்த நாளான இன்று விஜயதசமி என்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. […]

News

சிந்தனை கவிஞர் வீட்டு திருமண விழா

கோவை, ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின் செயலர் சிந்தனை கவிஞர் டாக்டர். கவிதாசன் – கிருஷ்ணவேணி ஆகியோரின் மகன் கவி.சித்தார்த், உடுமலைப்பேட்டை, ஸ்ரீ அம்மன் பைனான்ஸ் (பி) […]