devotional

எனக்கு இல்லாதது அவனுக்கும் இருக்கக்கூடாது! – இதுதான் உங்கள் சந்தோஷமா?

“அவனிடம் அது உள்ளது, ஆனால் என்னிடம் இல்லை; இது நடந்தால் தான் எனக்கு சந்தோஷம்;” – இப்படிப்பட்ட மனிதரா நீங்கள்? அப்படியென்றால் முதலில் இதைப் படியுங்கள்… சத்குரு: சங்கரன்பிள்ளையின் சந்தோஷம் ஒருமுறை சங்கரன்பிள்ளைக்குக் கடவுளைச் […]

devotional

மருதமலையில் தைப்பூச திருநாள் கொண்டாட்டம்

தைப்பூச திருநாளை முன்னிட்டு கோவை மருதமலையில் பக்தர்கள் பால்குடம் தூக்கியும், காவடி எடுத்தும், அழகு குத்தியும், பாதயாத்திரை சென்றும் தங்கள் பரிகாரங்களை நிறைவேற்றினர். முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.   […]

devotional

ஈரோட்டில் ஆதியோகி ரத யாத்திரை

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் இருந்து ஈரோட்டிற்கு வந்த ஆதியோகி ரதம் கிராமங்கள்தோறும் பயணித்தது. இதன்மூலம், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்தனர். மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் […]

devotional

இந்தியாவில் 2வது ஆதியோகி – பெங்களூரு அருகே நாளை திறப்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஆதியோகி திருவுருவத்தை போன்று, பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபுரத்தில் 112 அடியில் ஆதியோகி திருவுருவம் நாளை ஜனவரி 15ம் தேதி திறக்கப்பட உள்ளது. சத்குரு […]

devotional

“எப்போ வருவாரோ” எட்டாம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2023 நிகழ்ச்சியின் எட்டாம் நாள் நிகழ்வு கிக்கானி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாள் அமர்வில் மரபின்மைந்தன் […]

devotional

“எப்போ வருவாரோ” மூன்றாம் நாள் நிகழ்ச்சி 

  ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2023 நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு கிக்கானி பள்ளியில் செவ்வாய் கிழமையன்று நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் […]

devotional

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

– கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் பரவசம் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா, கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. நாள்தோறும் பகல் பத்து உற்சவத்தில் […]

devotional

காரமடை அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

கோவை காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னர் அதாவது நேற்றிரவு, எம்பெருமான் ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் அதாவது (பெண் […]