Medicine

கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகளுக்கு யுனிசெப் அமைப்பு வழங்க இருக்கிறது

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப், உலக அளவில் இந்த அமைப்புதான் ஒவ்வொரு ஆண்டும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவில் போலியோ சொட்டு மருந்து போன்ற தடுப்பு மருந்துகளை […]

Health

கோவையில் இன்று 524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவையில் கடந்த மாதம் 31ம் தேதி முதன்முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 500ஐ கடந்து அதிகரித்தது. அன்றைய தினம் கோவையில் 589 பேருக்கு தொற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து, செப்டம்பர் 1ம் தேதி 581 […]

News

வேலம்மாள் நெக்சஸ் குழுமம் மெய்ந்நிகர் ஆசிரியர் தின விழா

வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் சார்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தின விழா மெய்நிகர் விழாவாகக் கொண்டாடப்பட்டது.  கொரோனா தொற்றுநோய் காரணமாக மாறுபட்ட கற்பித்தல் முறைக்குத் தள்ளப்பட்டு இருந்தாலும் தங்களைத் தாங்களே மெருகேற்றிக் […]

News

இருதய வால்வுகள் செயலிழந்து உயிருக்கு போராடும் மாணவன்!

திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக்கேயன், ஆனந்தி தம்பதியினரின் மூத்த மகன் நவீன் குமார் (வயது 15). பெருந்தொழுவு அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு முடித்து 11 ஆம் வகுப்பு செல்ல உள்ளான். […]

News

தனியார் பள்ளியில் அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார்

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் படிக்கும் குழந்தைகளுக்கு தனியார் பள்ளி நிர்வாகம் அதிக கல்விக் கட்டணம் கேட்பதாக குழந்தைகளின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்தவர் […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (8.9.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (8.9.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் கொரோனா […]

News

பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி : நடவடிக்கை எடுக்க கோரி புகார்

விவசாயிகள் நிதி உதவி திட்டமான பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பாஜக மாநில துணைத் தலைவர் திருமதி வானதி சீனிவாசன் தலைமையில் […]