News

வட இந்திய தொழிலாளர்களுக்கு மூன்று வேளை உணவு

கோவை சாய்பாபாகாலனி பகுதியில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு வழங்கும் பணியை பல்சமய நல்லுறவு இயக்கம் செய்து […]

News

துய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

கோவையில் ஊரடங்கு உத்தரவு நேரங்களில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் ஆகியோர்களுக்கு தினமும் உணவு வழங்கும் திட்டத்தை நேரு நகர் அரிமா சங்கத்தினர் துவக்கியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா கோரதாண்டவம் ஆடுகிறது. இந்நிலையில் […]

News

இந்துஸ்தான் மருத்துவமனையை கொரோனா சிகிச்சைக்கு வழங்கல்

கோவை இந்துஸ்தான் குழுமத்தின் ஒன்றான மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட இந்துஸ்தான் மருத்துவமனையை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக முழுமையாக அரசிடம் ஒப்படைக்கும் விருப்பக் கடிதத்தினை இந்துஸ்தான் நிறுவனங்களின் தலைவர் […]

News

கைகளை கழுவ சோப்புடன் வீட்டு முன்பாக வாஷ் பேசின் உருவாக்கிய அ.தி.மு.க. உறுப்பினர்

கொரோனா விழிப்புணர்வு குறித்து கைகளை கழுவ சோப்புடன் வீட்டு முன்பாக வாஷ் பேசின் உருவாக்கிய அ.தி.மு.க.பெண் உறுப்பினர். உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு […]