தி காஷ்மீர் ஃபைல்ஸ்; ஓர் கண்ணீர் காவியம்
– இயகோகா சுப்பிரமணியம் ‘ஆவோ, ஆவோ உக்கிரவாதி (வாய்யா, வாய்யா தீவிரவாதி) என்று எனது நண்பர் அவரைக்காணவந்த இன்னொரு நண்பரை வரவேற்று, எனக்கு அறிமுகப்படுத்துகிறார். இருவருமே சொந்த நாட்டு அகதிகள். ஆம் காஷ்மீர் பண்டிட்டுகள். […]