News

19 மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறப்பு: வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்ட மாணவர்கள்

தமிழகத்தில் கடந்த 19 மாதங்களுக்கு பிறகு நடுநிலைப் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இந்நிலையில் கோவை மாநகராட்சி பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் […]