Technology

ரோபோட் வியாபாரத்தில் களமிறங்கும் டெஸ்லா!

அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா சூரிய தகடு மேற்கூரை மற்றும் சூரிய தகடுகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த நிறுவனம் மனித உருவம் கொண்ட ரோபோட் வியாபாரத்தில் களமிறங்க இருக்கிறது. […]

News

ஒரே நாளில் இரு கலைகளில் கோவை மாணவி சாதனை

கோவை செலக்கரச்சல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காருண்யலட்சுமி, ஒரே நாளில் கிராமியம் மற்றும் பரதக்கலைகளில் இரண்டு வெவ்வேறு உலக சாதனைகள் செய்து பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கோவை செலக்கரசல் […]

News

எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை போல சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றுள்ளன. இதன் […]

News

ரேஸ்கோர்ஸ் நடைப்பயிற்சி கிளப் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து

கோவை ரேஸ்கோர்ஸ் நடைப்பயிற்சி கிளப் சார்பாக அதன் தலைவர் ஜெயந்தி ராமசாமி அவர்களது பிறந்தநாளையொட்டி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திருமாவளவன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். உடன், மணியகாரன்பாளையம் முன்னாள் மாமன்ற உறுப்பினர் […]

News

கோவையில் தடுப்பூசி முகாம்கள் அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்றை கட்டுபடுத்தம் வகையிலும், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையிலும், இன்று (30.08.2021) தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையில் கொரோனா தொற்று, அதிகரித்து வரும் சூழலில் தடுப்பூசி அதிகமாக தேவைபடுகிறது. இந்த […]

News

அவிநாசி சாலையில் பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்ய திட்டம்

அவிநாசி சாலையில் நடைபெறும் மேம்பால பணி காரணமாக, பேருந்து போக்குவரத்தில் மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பில்லர் அமைக்கும் பணிக்காக, பஸ் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, உப்பிலிபாளையம் சந்திப்பில் இருந்து வரும் […]

News

ரோட்டரி கிளப் புதிய உறுப்பினர்கள் அறிமுக விழா

கோவை ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக கடந்த 7 ஆண்டுகளாக மருத்துவம், மரங்கள் நடுவது, பசிப்பிணி போக்குவது என பல்வேறு சமுதாய நலப்பணிகளை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக புதிதாக 20 உறுப்பினர்கள் அறிமுக […]

News

கற்பகம் பல்கலையில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கற்பகம் பல்கலைக்கழகத்தின் நுண்கலை மன்றத்தின் சார்பாக சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு (28.08.21)கொண்டாடப்பட்டது. விழாவில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கலந்து கொண்டனர். குழந்தைகள் கண்ணன் இராதைப் போல உடையணிந்து பாடல்களுக்கு […]