News

2021 ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை

2021ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், மற்றும் இதர இடங்களில் 31.12.2020 அன்று இரவு அதிகமான அளவில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தற்போது […]

Home

எங்கே பொங்கலிட ?

– இயகோகா சுப்பிரமணியம் காளைமாடெருமை குளத்தடியில் குளிப்பாட்டி, கொம்புகளில் அளந்தளந்து பலவண்ண மைதீட்டி சூளையிலே சுட்டெடுத்த பானை விளிம்புவரை கைமுறுக்கு, கடலை பொரி, இனிப்பென்று நிரம்பிவிட பூளைமலர் வேப்பிலைகள் போகியன்று சாய்ந்திருக்க புதுச்சாணம் தரைமெழுக, […]

News

வரும் 3ம் தேதி “தமிழக நாயுடு பேரவையின் ஆலோசனை கூட்டம்”

கோவை: நாயுடு பேரவையின் மாவட்ட ஆலோசனை கூட்டம் வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் மேட்டுப்பாளையம் சாலை ஜி.என். மில்ஸ் அருகே அமைந்துள்ள கந்தவேல் மஹாலில் நடைபெறவுள்ளது. இது […]

News

ரூ.4.85 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, ஆலாந்துறை பேரூராட்சி, இக்கரைபோளுவாம்பட்டி  ஊராட்சி, ஆகிய பகுதிகளில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில்,  முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளை நகராட்சி நிர்வாகம் […]

Health

நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் (30.12.2020)

கோவை மாநகராட்சி சார்பில் தினந்தோறும் நூறு வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (30.12.2020) மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலைக் கீழே காணலாம் : […]

Education

கே.பி.ஆர். கல்லூரிக்கு தேசிய அளவில் முதல் பரிசு

மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை, புவி அறிவியல் துறை மற்றும் மத்திய உடல் நலம், குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சர்வதேச அறிவியல் போட்டியில் கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் […]

News

ரஜினிக்கு இனி போஸ்டர் ஒட்டப்போவதில்லை: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஆவேசம்!

ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்துள்ள சூழலில், இது தங்களை ஏமாற்றியுள்ளதாகவும், இனிமேல் அவருக்காக கீ செயின்,போஸ்டர்கள் ஒட்டப்போவதில்லை என்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற […]

News

வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சியில் பிரதான அலுவலகத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் குடிநீர் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று 29.12.2020 மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் […]